காதலனுடன் தென்னந்தோப்பில் தனிமையில் இருந்த சிறுமி.. ஊரார் முன்பு அரங்கேறிய சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் இரயில்வே பீடர் பகுதியை சார்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியில் 15 வயதுடைய மாணவி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ரீதியாக ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., நேற்று முன்தினத்தன்று சிறுமி வழக்கம் போல பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். 

இந்த சமயத்தில்., சிறுமியை இடைமறித்த காதலன் அங்குள்ள தென்னந்தோப்பிற்கு அழைத்து சென்றுள்ளான். நாம் இருவரும் காதலித்து வருகிறோம்., கட்டாயம் ஒரு தினத்தன்று திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று ஆசை வார்த்தையை கூறியுள்ளான். 

illegal affair, couple enjoy, affair,

இவனது ஆசைக்கு முதலில் மறுப்பு தெரிவித்த நிலையில்., சிறுமியிடம் இலகுவாக பேசி உல்லாசம் அனுபவித்துள்ளான். இவர்களின் உல்லாச வாழ்க்கையை அப்பகுதி வழியாக சென்ற கிராம மக்கள் கண்டுகொள்ளவே., சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து ஊர் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து இருவரையும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய நிலையில்., ஜெயபிரகாஷ் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அங்குள்ள சமயநல்லூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் ஜெயப்ரகாஷை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in madurai girl enjoy with love boy villagers picked


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->