சிகிச்சைக்கு வரும் நபர்களுடன் காதல் வலையில் உல்லாசம் அனுபவித்த நர்ஸ்.!! பரிதவித்து துடிதுடித்த சோகம்., வெளியான உண்மை.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகேயுள்ள கிராமத்தை சார்ந்தவர் எஸ்தர் மேனி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). நர்சிங் படித்துள்ள இவர் திருவட்டாரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். 

இந்த திருவட்டாருக்கு அருகேயுள்ள கிராமத்தை சார்ந்தவர் ஜான்சன் மணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக விபத்தில் சிக்கி காயமடைந்த இவர்., அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.    

அந்த நேரத்தில்., ஜான்சனுக்கும் எஸ்தருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுளள்து. இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே காதலாக மலரவே., இருவரும் தங்களது அலைபேசி எண் மற்றும் வீட்டின் முகவரி ஆகியவற்றை பகிர்ந்துள்ளனர். 

ஜான்சனுக்கு உடல் நிலை சரியானதும் இல்லத்திற்கு திரும்பிய பின்னர்., இருவரும் காதலிக்க துவங்கி., பல இடங்களுக்கு தனிமையில் சென்று வந்துள்ளனர். மேலும்., இருவரும் உல்லாசமும் அனுபவித்துள்ளனர். இந்நிலையில்., ஜான்சனின் இல்லத்திற்கு அடிக்கடி சென்று வரும் பழக்கத்தை எஸ்தர் வைத்துள்ளார். 

திடீரென ஜான்சனிடம் உள்ள பழக்கத்தை குறைத்து கொண்ட எஸ்தர்., தனியார் மருத்துவமனையின் பணியையும் விட்டுவிட்டு சென்றுள்ளார். மேலும்., ஜான்சன் அலைபேசியில் தொடர்பு கொண்டாலும் அவர் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. 

இந்நிலையில்., சில தினங்களுக்கு முன்னதாக ஜான்சனின் வாட்சப் எண்ணிற்கு ஒரு எண்ணில் இருந்து வந்த புகைப்படங்களில்., எஸ்தர் மற்றொரு ஆணுடன் இருக்கும் புகைப்படங்கள்., அரைகுறையான புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான புகைப்படங்கள் என்று வந்துள்ளது. மேலும்., அந்த புகைப்படங்களில் அவருக்கு திருமணம் நடந்தார் போல் தாலியுடன் அவர் தோற்றமளித்துள்ளார். 

அந்த புகைப்படங்களுக்கு அடுத்த படியாக., நான் இந்த நபரை திருமணம் செய்து கொண்டேன் என்றும்., இனி என்னை தொடர்பு கொண்டு இருக்க வேண்டாம் என்றும் பேசி அனுப்பியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் நமது புகைப்படங்களில் பல என்னிடமும் உள்ளது என்று அவரை மிரட்டியுள்ளார். இதனை எஸ்தர் அவரது இரண்டாவது காதலனிடம் கூறவே., அவர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர்., பெண் விவகாரம் என்று நினைத்து வேறு கோணத்தில் புகார் அளிக்க துவங்கினர். அந்த விசாரணையில்., இரண்டாவது காதலராக இருப்பவரின் பெயர் செல்வகுமார் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்றும்., அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. 

ஜான்சன் சிகிச்சை பெரும் சமயத்தில் அவரிடம் பேசி காதல் வலையில் விழவைத்தாரோ., அதே பாணியில் நடித்து காதல் வலையில் செல்வ குமாரை விளைவிட்டு இருவரிடமும் உல்லாசம் அனுபவித்துள்ளார். இந்நிலையில்., முதல் காதலர் ஜான்சனுடன் எஸ்தர் செல்ல தயாராகாத நிலையில்., அவரிடம் இருந்த புகைப்படங்களை நீக்கிவிட்டு அறிவுறுத்தி காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளார். 

இதனால் ஜான்சன் கடும் மனஉளைச்சலில் இருந்து வருகிறார். தனது காதலியாக இருக்கும் சமயத்தில் உனக்காக நான் எனக்காக நீ என்று காதல் வசனங்களை பேசி விட்டு தற்போது மற்றொருவனுடன் செல்ல தயாராகி விட்டார் என்று ஜான்சன் புலம்பி வருகிறார். இந்த சம்பவமானது அங்குள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IN KANNIYAKUMARI A NURSE MISS USED TWO YOUNGSTERS BY LOVE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->