நாடக காதல் கும்பலை சேர்ந்த 11 ரோடு சைடு ரோமியோக்களை கைது செய்த காவல் துறையினர்.! தருமபுரியில் அதிரடி.!!
in darmapuri police arrest 11 drama love person
தருமபுரியில் உள்ள நகர் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில்., நாடக காதல் இளைஞன்கள் மற்றும் ரோடு சைடு ரோமியோக்கள் என்ற பெயரில் சுற்றிவரும் காம கொடூரன்கள் பெண்களிடம் கேலி மற்றும் கிண்டல் செய்து அத்துமீறி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் நாடக காதல் கும்பலை கைது செய்யும் பொருட்டு காலை மற்றும் மாலை வேளைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதுமட்டுமல்லாது ரோடு சைடு ரோமியோக்கள் சிறுமிகள் மற்றும் மாணவிகளை நாடக காதல் வலையில் விழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வருந்துள்ளார்.
இதற்காக தருமபுரியில் இருக்கும் மகளீர் கல்லூரி மற்றும் அங்குள்ள மேல்நிலைப்பள்ளிகள் பகுதியிலும்., பள்ளிக்கு செல்லும் மாணவிகள் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்திலும் நின்று கொண்டு நாடக காதல் செய்ய முயற்சித்து வந்துள்ளனர்.
இவர்களின் நடவடிக்கையை தொடர்ந்து காவல் துரையினர் கண்காணித்து வந்து கொண்டு இருந்த நிலையில்., சந்தேகத்திற்கு இடமான ரோடு சைடு ரோமியோக்கள் மற்றும் நாடக காதல் அமைப்பாளர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை சுமார் 11 நாடக காதல் வாலிபன்களை கைது செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in darmapuri police arrest 11 drama love person