நாடக காம காதலால் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! இறுதியில் அரங்கேறிய சோகம்.!!
in darmapuri girl rapped by her boy friend when drama love
இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் அனைத்தும் அவர்களுக்கு தெரிந்த நபர்களால்., பெண்களை பேச்சுக்களில் மயக்கி அவர்களின் நிலையை உணரவிடாமல் மூளைச்சலவை செய்து காம கொடூரத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியை சார்ந்த 15 வயதுடைய சிறுமி., அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில்., இதே பள்ளியில் பயின்று வரும் கீழனுர் பகுதியை சார்ந்த வீராசாமி (வயது 15) என்பவனுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே நட்பு ரீதியில் தொடர்ந்து வந்த நிலையில்., காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நேரத்தில்., சிறுமியிடம் ஆசை வார்த்தையை கூறி நாடக காதல் காம கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்த நிலையில்., சிறுமியின் செயல்பாடுகளில் உள்ள வித்தியாசத்தை கண்ட பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில்., அவர் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த செய்தியை அறிந்த நாடக காதல் காம கொடூரன் தலைமறைவாகவே கொடூரனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in darmapuri girl rapped by her boy friend when drama love