காவல் அதிகாரிகளாக இருந்து கொண்டு., காவல் சீருடையில் செய்யும் காரியமா இது.! வெளியான வைரல் வீடியோ.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் காவலர் மற்றும் ஆண் காவலர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் தனிமையில் சென்று அங்குள்ள இல்லத்தில் காவல் துறையினரின் சீருடையை அணிந்தபடியே தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளானது இணையத்தில் வெளியாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் ஆனது இணையத்தில் வைரலாக துவங்கியதை அடுத்து இதனை கண்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சியாகினர். 

இந்த வீடியோவில் உள்ள நபர்களை கண்டறிந்த காவல் துறையினர் அவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்., இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் தனிமையில் சென்று தகாத முறையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர்கள் காவலர் சீருடையுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Coimbatore police enjoy police dress in their house


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->