உல்லாசத்திற்கு வரும் ஆண்களை நிர்வாணமாக பரிதவிக்க விட்டு செல்லும் பெண்.. கோயம்பேட்டில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


சென்னை பகுதியை சார்ந்த ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான ஒருவர்., கடந்த ஞாயிறுக்கிழமையன்று இரவு நேரத்தில் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த பெண்ணை அழைத்துக்கொண்டு., கோயம்பேடு தனியார் விடுதிக்கு சென்றுள்ளார். 

விடுதிக்கு சென்ற இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில்., இருவரும் அயர்ந்து உறங்கியுள்ளனர். காலையில் அதிகாரி எழுந்து பார்க்கும் போது உள்ளாடை மற்றும் மேஜையில் இருந்துள்ளது.

மேலும்., வருவாய்த்துறை அதிகாரி தான் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் என 5 சவரன் செயின்., 3 தங்க மோதிரம் மற்றும் 2 அலைபேசிகள் என அனைத்தையும் திருடிவிட்டு உள்ளாடையை மட்டும் பாவம் பார்த்து போட்டுவிட்டு சென்றுள்ளார். 

illegal affair, affair, couple enjoy, husband wife enjoy,

உடுத்த ஆடைகூட கிடைக்காமல் தவித்துப்போன அதிகாரி., விடுதி ஊழியர்களின் மூலமாக புதிய ஆடைகளை வாங்கி அனுவித்துக்கொண்டு., கிண்டி பகுதியில் பணியாற்றி வந்த தனக்கு தெரிந்த காவல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரி., அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai koyembedu prostitution girl teased prostitution like men


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->