கள்ளக்காதலி உட்பட கள்ளக்காதலியின் மூன்று மகளை கொலை செய்து., பிணத்தை பலாத்காரம் செய்த காம கொடூரன்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் பேக்கரியில் பணியாற்றி வருபவரின் பெயர் சின்னராஜ். இவரது மனைவியின் பெயர் பாண்டியம்மாள். இவர்கள் இருவரும் ஒரே பேக்கரியில் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இந்த சமயத்தில்., அதே பகுதியை சார்ந்த வாலிபனான உதயன் என்பவனுக்கு - பாண்டியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அன்பவித்து வந்தனர். 

illegal affair, affair, couple enjoy, தாம்பத்தியம், கணவன் மனைவி உல்லாசம், கள்ளக்காதல்,

இந்த தருணத்தில்., இவர்களின் கள்ளக்காதல் ஆசையால் பாண்டியம்மாள் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு., கள்ளக்காதலன் உதயனுடன் சென்னையில் உள்ள ராயப்பேட்டை முத்து தெருவிற்கு குடிவந்து வசித்து வந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் கள்ளக்காதலால் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில்., காம கொடூரன் உதயன் பாண்டியம்மாள் மகள்களின் மீது மோகித்துள்ளான். இதனையடுத்து பெண் குழந்தைகளிடம் அவ்வப்போது பாலியல் ரீதியான தொந்தரவு தரும் வகையில் நடந்து வந்துள்ளான். இதனை கவனித்த பாண்டியம்மாக்கள் கண்டிக்கவே., இதனை காதில் ஏற்றாத உதயன் பாலியல் தொல்லை வழங்கியுள்ளான். 

பாலியல் வன்கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் துன்புறுத்தல், sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இதனையடுத்து பாண்டியம்மாள் - உதயனின் தொடர்பை கைவிடவே., ஆத்திரமடைந்த உதயன் பாண்டியம்மாள் மற்றும் அவரின் மூன்று பெண் குழந்தைகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். இவனின் திட்டப்படி கடந்த 2016 ஆம் வருடத்தின் போது., அதிகாலை 02.30 மணியளவில் பாண்டியம்மாள் மற்றும் அவரின் மூன்று குழந்தைகளையும் அடித்து கொலை செய்துள்ளான். 

இதுமட்டுமல்லாது பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்து கிடந்த உடலுடன் தாம்பத்தியம் மேற்கொண்டுள்ளான். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து உதயனை சிறையில் அடித்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நான்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

died, suicide attempt, killed, murder, கொலை, குற்றம், தற்கொலை,

அதன்படி கடந்த 2016ம் ஆண்டு, அதிகாலை 2.30 மணிக்கு வீட்டிற்கு சென்ற உதயன், பாண்டியம்மாள் மற்றும் 3 பெண்களையும் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்களிடம் உடல் ரீதியாக தவறாகவும் நடந்துள்ளான். இச்சம்பவம் கொடூர தொடர்பாக ராயப்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து உதயனை சிறையில் அடைத்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி காம கொடூர குற்றவாளிக்கு நான்கு ஆயுள் தண்டனையும்., இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai illegal affair girl and her daughter killed and rapped court order jail


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->