விடைபெறுகிறேன் தமிழ் மக்களே!! சி எஸ் கே அணியை விட்டுச்செல்லும் வீரர்!!  - Seithipunal
Seithipunal


பன்னிரண்டாவது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து முடிந்தது. முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் போட்டியிட்டது. அதன்பின்னர், பிளே ஆப்க்கு முன்னேறாமல் பெங்களூரு அணி காணாமல் போய்விட்டது.

நேற்று 12ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டி இறுதி ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக மோதியது. இந்த ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா வீரரான இம்ரான் தாஹிர் சென்னை அணியில் இடம்பெற்று சிறந்த பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்றுள்ளார். இன்றைய ஐபிஎல் தொடர் முடிந்து சொந்த மண்ணிற்கு செல்லவிருக்கும் அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மக்களை விட்டுச் செல்வது குறித்து ஒரு ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், " என் இனிய தமிழ் மக்களே விடை பெறுகிறேன். இங்கிருந்து. உங்கள் உள்ளங்களில் இருந்த அன்பு , தோழமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய என் உடன் பிறப்புகளே, நன்றி!! 

வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக.,என்றென்றும் உங்கள் அன்பு சகோதரன்!! நில்லாமல் இருக்கட்டும் விசில் எடுடா வேண்டிய  போடுடாவிசில்!! "என தெரிவித்துள்ளார். இதற்கு சென்னை அணியின் பல்வேறு ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imran tahir tweet about his journey


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->