நைட் ஷிப்ட் முடித்து வீட்டிற்கு சென்ற மகன்..! தாய் செய்த வேலையை பார்த்து அதிர்ச்சி..!  - Seithipunal
Seithipunal


நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ்- லீலாவதி  தம்பதிக்கு அஜித் என்ற 20 வயது மகன் இருந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு லீலாவதிக்கும், ராமதாசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

அஜித் தனது தந்தையோடு வசித்து வருகின்றார். இருப்பினும், தாய் மீது கொண்ட பாசத்தால் அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று வருவார், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் அஜித் நேற்று இரவு நைட் ஷிப்ட் முடித்துவிட்டு, அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார். 

அப்போது தன்னுடைய அம்மா வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது. எனவே, அங்கு சென்று இருக்கின்றார். அங்கு தனது தாய் வேறு ஒரு இளைஞரோ உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அஜித் உடனடியாக சென்று தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் மனைவி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husyband killed his wife who illegal affair with young boy  


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->