வடகிழக்கு பருவமழை : திடீர் ஆலோசனை நடத்திய தலைமை செயலாளர் இறையன்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், இது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்து துறை செயலர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் துறை, மின்துறை, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர்கள் பங்கேற்றனர். 

இங்கு தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கண்காணிக்கக்கூடிய நீர் ஆதார இடங்கள் மற்றும் மக்கள் பாதிக்கக்கூடிய இடங்கள், அவர்களை தங்கவைப்பதற்கான இடங்கள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

head officer iraiyanbu discuse minister for northeast rain start


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->