ஆண் நண்பருடன் மது அருந்திய மாணவிகள்... கல்லுரியிலிருந்து நீக்கியதால் நேர்ந்த விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


மிழகத்தின் மயிலாடுதுறையில், கல்லூரி மாணவிகள் சக நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கல்லூரி மாணவிகள் சிலர் இளைஞர்களுடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற வீடியோ காட்சி எடுக்கப்பட்ட அது வைரலாக பரவியது. இதை தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களின் மீது கல்லூரி நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவிகள் நான்கு பேர், இளைஞர் ஒருவருடன் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவிகள் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க அந்த கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அந்த கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்த சம்பவத்தினால் மனமுடைந்த மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவருக்கு உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று கூறுகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls drunk with friend viral video


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->