கல்லூரி வளாகத்திலேயே மனைவிக்கு அரங்கேறிய சம்பவம்.!  திண்டுக்கல் அருகே பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கோவில்பட்டி பகுதியில் உள்ள பகவதி நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்கு நந்தினி (வயது 19) என்ற மக்கள் இருந்துள்ளார். நந்தினி மேலூரில் இருக்கும் அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., 2-ம் வருட படிப்பை படித்து வந்துள்ளார். 

poison seithipunal

இந்நிலையில் கடந்த 9-ந்தேதி நந்தினி கல்லூரி வளாகத்தில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மேலூரில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

hospital seithipunal

அதன் பின்னர் மேல் சிகிச்சை வேண்டி மதுரையில் இருக்கும் அரசு மருத்துவனையி நந்தினி அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . நந்தினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl suicide in college campus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->