உடல் முழுவதும் ரத்த காயங்கள்..காட்டுக்குள் பெண்ணை சீரழித்த கொடூரன்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகே கீழமுத்தனம்பட்டி என்னும் கிராமம் ஒன்று இருக்கிறது. அந்த கிராமத்தில் ராஜ்குமார் என்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர்  விவசாயம் பார்த்து வந்துள்ளார். 

இதையடுத்து, ராஜ்குமார் நேற்று முன்தினம் நாச்சியார்புரம் சாலையில்  தோட்ட வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்  ஒருவரை வலுக்கட்டாயமாகக் காட்டுக்குள் தூக்கி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

Image result for உல்லாசம் seithipunal

மேலும் காமவெறியில் அந்த பெண்ணை உடல் முழுவதும் ரத்தம் வரும் அளவிற்கு கடித்து வைத்துள்ளார் ராஜ்குமார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,  ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl raped in theni district


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->