#BREAKING_NEWS ஒன்று கூடிய தேவர் அமைப்பு.,மதுரையில் திடீர் பரபரப்பு!! போலீசார் குவிப்பு!!   - Seithipunal
Seithipunal


மதுரை கோரிபாயையம் பகுதியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தி பார்வேர்டு பிளாக் கட்சியினர் மற்றும் தேவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மிகுந்த பதட்டம் நிலவுகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

forward blog party protest in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->