பீகார் : கள்ள சாராயத்தால் தொடரும் உயிரிழப்பு.. ஐவர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


கள்ளசாயாரம் குடித்து ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனால், அங்கு பல இடங்களில் கள்ளசாராய விற்பனை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், புக்சர் மாவட்டம் அன்சார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போலி மதுபானத்தை வாங்கி குடித்துள்ளனர். அவர்களில் 8 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளசாராயத்தை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Five killed after drinking counterfeit liquor


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->