தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, விபுநாயர், பணிந்தர்ரெட்டி சாய்குமார், சிவசங்கரன், ஜவஹர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகளை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

ஐஏஎஸ் அதிகாரி ஜவஹர் கூடுதல் தலைமை செயலாளராகவும், போக்குவரத்து ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி சாய்குமார் சென்னை தலைமை செயலகத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five ias officers promotion by tn government


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->