விருதுநகர் தனியார் ஆலையில் பயங்கர வெடிவிபத்து.! உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் பலி.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணி அளவில் பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. 

இந்த  வெடிவிபத்தில் ஆலையில் பணிபுரிந்த ஊழியர்களில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் பட்டாசு ஆலையில் பரவியுள்ள தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fire accident in fireworks factory


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->