பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை... புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த அவலம்..!
Father Sexually Abuse His Daughter
மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர். தனது மகளுடன் தனியே வசித்து வருகிறார். இதனிடையே அந்த சிறுமி அந்த சிறுமி 7மாத கர்ப்பிணியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார்.
இதுகுறித்து, மருத்துவர்கள் விசாரித்த போது தனக்கு நஆஆடந்த அவலத்தை மருத்துவர்களிடம் கூறியுள்ளார். அந்த சிறுமியின் தந்தை சேகர் பலமாதமாக பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father Sexually Abuse His Daughter