பிரபல தனியார் நகை அடகு நிறுவனத்தில் கொள்ளை.! இந்த மாவட்டத்தில் தான் ! - Seithipunal
Seithipunal


கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள முத்தூட் பைனான்ஸ்  நகை அடகு நிறுவனம்  உள்ளது இந்த நிறுவனத்தில் வடிக்கையாளர்கள் கடன் வாங்க தங்களது தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவது வழக்கம்

இந்த நிலையில் காலையில் முத்தூட் பைனான்ஸ் ஊழியர் கடையை திறக்க வந்தபோது கடை ஏற்கனவே திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் இது குறித்து அவர் கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தார் போலீஸ்சார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் போலீஸ் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில்  712 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனததாக தெரியவந்துள்ளது 

நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர் குறித்து 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை தீவிர மேற்கொண்டுவருகின்றனர்  மேலும் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 2 பெண் ஊழியர்களிடமும் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous private jewelry Company robbery!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->