இன்றிரவு மக்களுக்கு உரையாற்றும் முதல்வர்... வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்திய நாட்டில் கரோனா வைரஸிற்கு 562 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸின் அதிதீவிர பரவும் தன்மையின் காரணமாக வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட நபர்களில் பூரண நலன் பெற்று 41 பேர் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 519 இந்தியர்களுக்கும், 43 வெளிநாட்டினருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் 21 நாட்களுக்கு கரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று இரவு ஏழு மணிக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றவுள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பேசவுள்ளதாக தகவல வெளியாகியுள்ளது. 

மேலும், தமிழகத்தில் 144 உத்தரவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். ஏற்கனவே சட்டப்பேரையில் பேசும் போதே கரோனா தொடர்பான விஷயம் புரியாது மக்கள் அலட்சியமாக இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த நேரத்தில், தற்போது இன்று மாலை 7 மணியளவில் முதல்வர் மக்களிடையே உரையாற்றவுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanisamy speech tamilnadu people by television about corona virus


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->