சேலம் மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்.. சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் கடையாம்பட்டி பகுதியில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சில நிமிடம் குலுங்கி உள்ளது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். 

இந்த நில அதிர்வால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இதேபோல கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பியதால் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake in selam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->