பாமக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர்கள் .!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி நாகராஜகண்டிகை பகுதியை சார்ந்தவர் கார்த்திக். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி என கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை கார்த்திக் வழக்கம்போல தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். 

கார்த்திக் விவசாய நிலத்திற்கு செல்லும் வழியில், அவரை இடைமறித்த திமுக நிர்வாகிகளான முரளிதரன் என்ற தாஸ், கிரண்ராஜ் மற்றும் அஜித்குமார் ஆகியோர் சேர்த்து கார்த்திகை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், கார்த்திக்கை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Supporters Attacks PMK Supporter Thiruvallur Gummidipoondi 11 May 2021 Video Trending


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->