முதல் நாளே தங்கள் வேலையை காட்டிய திமுக எம்.எல்.ஏக்கள்.! பேரவையில் போர்க்கொடி.!  - Seithipunal
Seithipunal


திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்ற கூட்டத் தொடருக்கு நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட முக கவசத்தை அணிந்து வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நடக்கின்ற குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கில் துவங்கி துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக முதன்முறையாக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூடுகிறது. 

இதில் மறைந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பின்னர் கூட்டத்தொடர் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் தலைமையிலான கூட்டத்தொடர் மீண்டும் துவங்கியுள்ளது.

இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் #Ban_Neet என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முக கவசத்தை அணிந்து வருகை புரிந்துள்ளனர். ஆரம்ப காலத்திலிருந்தே நீட் எக்ஸாமை திமுகவினர் எதிர்த்து வரும் நிலையில், தற்போது அடுத்தடுத்து நடந்த மாணவர்களின் தற்கொலை காரணமாக அவர்கள் இவ்வாறு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLAs starts violence on assembly meet 


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->