மகாளய அமாவசைக்கு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை..!! - Seithipunal
Seithipunal


மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் அமாவாசை, பவுர்ணமிக்கு மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மகாளய அமாவாசை மற்றும் பிரதோசம் ஆகியவற்றை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவர் இதனால் கொரோனா பரவல் ஏற்பட வாய்புள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் நடைபெறும் பூஜைகள் பக்தர்கள் அனுமதி இன்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees are not allowed to go to Sathuragiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->