மகாளய அமாவசைக்கு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை..!!
Devotees are not allowed to go to Sathuragiri
மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், சதுரகிரியில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் அமாவாசை, பவுர்ணமிக்கு மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மகாளய அமாவாசை மற்றும் பிரதோசம் ஆகியவற்றை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவர் இதனால் கொரோனா பரவல் ஏற்பட வாய்புள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் நடைபெறும் பூஜைகள் பக்தர்கள் அனுமதி இன்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Devotees are not allowed to go to Sathuragiri