நடிகர் ரஜினிகாந்துடன் காவல் துணை ஆணையர் திடீர் சந்திப்பு..! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்துடன், காவல் துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் சந்தித்து பேசினார்.

தனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் பாதுகாப்பு குறித்து ரஜினியுடன் காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு பேசியதாக கூறப்படுகிறது .

பெரியார் விவகாரத்தை தொடர்ந்து ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த பாதுகாப்பை திரும்பப்பெற ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ரஜினிகாந்துடன், இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy commissioner of police meet rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->