சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று மட்டும் கோவிட்-19 தொற்று 580 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,822. சென்னையில் நேற்று மட்டும் 316 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 31-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 1547-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை நேற்று மட்டும் 14,102 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இதுவரை 1,92,574 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழப்பு. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்து வந்த 56 வயது நபர்  உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coronavirus patient death in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->