வீரியத்தை அதிகப்படுத்திய கொரோனா.. அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு பேட்டி.!!
Corona virus outbreak siviyarly in tamilnadu now says by minister vijayabasker
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தன்மை மாறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் வீரியம் அதிகமாகியுள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அறிகுறி இல்லாதாவர்களுக்கு கூட கொரோனா பரவி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதனைப்போன்று, அறிகுறியுடன் கொரோனா உறுதியான நபர்களுக்கு, காய்ச்சல் மற்றும் உடல்வலியானது முற்காலத்தை விட இப்போது அதிகளவு ஏற்படுவதாகவும், கொரோனா உறுதியான நபர்களுக்கு ஆக்சிஜனின் தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Corona virus outbreak siviyarly in tamilnadu now says by minister vijayabasker