நிபந்தனை ஜாமினில் வெளிவந்த பாஜக மாவட்ட தலைவர்.! - Seithipunal
Seithipunal


கோயம்பத்தூர் மாவட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் மற்றும் தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மீது, கலகத்தை தூண்டுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழும், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், அவருடைய ஜாமீன் மனுவை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி ராஜசேகர், அவருக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டார்.

மேலும் பாலாஜி உத்தம ராமசாமி, 15 நாள்களுக்கு பீளமேடு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore distrct bjp leader release in bail


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->