நாளை சென்னையில் இந்த பகுதிகளில் எல்லாம் "பவர் கட்".! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாளை பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "சென்னையில் நாளை (டிசம்பர் 5) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருமுடிவாக்கம் பகுதி:-

குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, 
திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், 
எருமையூர், சோமங்கலம், 
நடுவீரப்பட்டு, வரதாஜபுரம் 

பட்டாபிராம் பகுதி:-

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆவடி, முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்டப் பகுதிகளிலும் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும்: என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai power cut announcement dec 5


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->