இறைச்சி கடைகளை மூட உத்தரவு.. சென்னை மாநகராட்சி அதிரடி..!! - Seithipunal
Seithipunal


நாளை முதல் சென்னையில் இருக்கும் அனைத்து இறைச்சி கடைகளும் மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் இருக்கும் மீன், கோழி மற்றும் ஆடு போன்ற அணைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கரோனா வைரஸின் காரணமாக மக்கள் வீடுகளில் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைக்காக மக்கள் அதிகளவு வெளியே சென்று வருகின்றனர். இதனால் கரோனா அதிகளவு பரவும் அபாயம் உள்ளது. 

இதனால் நாளை முதல் 12 ஆம் தேதி வரை மீன். கறி, கோழி இரைச்சி போன்ற எந்த இறைச்சி கடைகளும் திறக்கப்படக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai corporation announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->