இறைச்சி கடைகளை மூட உத்தரவு.. சென்னை மாநகராட்சி அதிரடி..!!
Chennai corporation announcement
நாளை முதல் சென்னையில் இருக்கும் அனைத்து இறைச்சி கடைகளும் மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் இருக்கும் மீன், கோழி மற்றும் ஆடு போன்ற அணைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட வேண்டும். கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா வைரஸின் காரணமாக மக்கள் வீடுகளில் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைக்காக மக்கள் அதிகளவு வெளியே சென்று வருகின்றனர். இதனால் கரோனா அதிகளவு பரவும் அபாயம் உள்ளது.
இதனால் நாளை முதல் 12 ஆம் தேதி வரை மீன். கறி, கோழி இரைச்சி போன்ற எந்த இறைச்சி கடைகளும் திறக்கப்படக்கூடாது என்று சென்னை மாநகராட்சி ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Chennai corporation announcement