#Breaking: அரசு பேருந்து - தனியார் பேருந்து மோதி கோர விபத்து.. 6 பேர் பரிதாப பலி.!
Chengalpattu Govt Bus Private Bus Accident 6 Passengers Died 26 April 2021
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் அருகேயுள்ள வேப்பம்பட்டு வேப்பம்சேரி அருகே பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 6 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் மோதி விபத்திற்குள்ளானதில், சுமார் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், பாதிக்கப்பட்டோரை மீது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chengalpattu Govt Bus Private Bus Accident 6 Passengers Died 26 April 2021