டிவிஸ்டு வைத்து திருடிய செல்போன் திருடன்!! திருதிருவென விழித்ததில் சிக்கிய திருடன்!!  - Seithipunal
Seithipunal


ரெயில்வே போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கும், இங்குமாக ஒரு நபர் அலைந்து கொண்டிருக்க போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

சந்தேகப்படும்படி 3-வது நடைமேடையில் அந்த வாலிபர் சுற்றிக்கொண்டிருந்ததால், அவரை அழைத்து கொண்டு காவல் நிலையம் சென்ற போலீசார். அவரை விசாரணையை செய்துள்ளனர். 

பின்னர், தான் அவர் ராம்நாட்டை சேர்ந்த பிரபாகரன்(30) என்பதும், அவர் ஓர் செல்போன் திருடன் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவர் பல டிவிஸ்டுகளை வைத்து திருத்துபவர் என்றும் தெரிந்துள்ளது.

 பின்னர் அவரை மேலும், தீவிரமாக விசாரித்தத்தில் அவரிடம் இருந்த செல்போன்கள் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cellphone robbery in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->