விராலிமலையில் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து வழக்கு!  - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார். அவர் பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அந்த வழக்கில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை தொடர்ந்து, இந்த வழக்கானது அடுத்த வாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case file against former minster vijaybaskar victory in Viralimalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->