பணம் வாங்க ஆடையை கழட்டி அட்டூழியம் செய்த திருநங்கைகள்.!! நடுரோட்டில் கதறியழுத நபர்.!! அரங்கேறிய கபளீகரம்.!!
atrocities of transgender
திருநங்கைகள் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிகமாக வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் அங்குல பனியன் கம்பெனிகளில் பல்வேறு விதமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் முழு ஒப்பனையுடன் அங்கே இருக்கும் தனியார் நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொது நிகழ்சிகளில் பணம் வசூலித்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் ஒரு தனியார் கம்பெனி புதியதாக தொடங்கப்பட்ட விழா நடைபெற்று கொண்டு இருந்துள்ளது. இந்த விழாவில் இரண்டு திருநங்கைகள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, அவர்கள் இருந்த இடத்தில் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்துள்ளது. பின்னர் அந்த நபரின் சட்டை பையில் கையை விட்டு உள்ளிருந்த 10,000 ரூபாயையும் எடுத்துக்கொண்டு அத்துமீறியுள்ளனர். இதனால் அந்த நபர் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றுள்ளார். பின்னர் பணத்தை திருப்பி கேட்டனர்.
உடனே அந்த திருநங்கைகள் இருவரும் அணிந்திருந்த ஆடைகளை களைந்து நிர்வாணமாக ஆகியுள்ளனர். அங்கிருந்த பலர் இதை கண்டு முகம் சுளித்து அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். விடாமல் அந்த நபர் அழுது புரண்டு தொந்திரவு செய்ததால் பணத்தை தூக்கி வீ சி விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.
English Summary
atrocities of transgender