ஏப்ரல் 16ம் தேதி விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்..! மகிழ்ச்சியில் மக்கள்..!! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி வரை விடுமுறை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மிகவும் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16ம் தேதி விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் 27 ஆம் தேதி பணி நாளாக ஆக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதனால் அரசு அலுவலகத்தில் பணிபுரியும், பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை இதுவரை எதுவும் இல்லை.

இந்த கோவில் 1000 ஆண்டுகளை கடந்து நிற்கும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலின் எழில் கொஞ்சும் கம்பீரத் தேற்றத்தில் இருந்து இதுவே மாறவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

april 16 holiday for thanjavur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->