நான்தான் உங்க சரத்குமார் பேசுறேன்.. போனில் வந்த ஆப்பு.. அதிர்ந்துபோன சரத்குமார்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சரத்குமாரின் குரல் போல பேசிய மர்ம நபர், சரத்குமார் போல பிற பிரபல நடிகர்களிடம் பேசி வந்துள்ளார். மேலும், சரத்குமார் போல பேசும் மென்பொருளை வைத்து இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. துவக்கத்தில் சந்தேகம் இல்லாமல் பேசி வந்த நபர், பின்னாளில் சந்தேகமுற்று அந்த லைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

இதில், தனது அலைபேசி எண்ணில் இருந்து சரத்குமாருக்கே தொடர்பு கொண்டு பேசவே, அதிர்ச்சியடைந்த சரத்குமார் அழைப்பை பதிவு செய்துகொண்டே பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் தான் கோவையை சார்ந்த நபர் என்றும், தனது அலைபேசி எண்ணில் இருந்து அழைத்து, போனை எடுக்காததால் இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த அழைப்பு தொடர்பான தகவல் சரத்குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இந்த விஷயம் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Sarthkumar voice hacked and call


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->