கொலையில் முடிந்த வெற்றி கொண்டாட்டம்.. நீலகிரியில் நடந்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்தது. நீலகிரி மாவட்டம் தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட கடல் பகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினர்.

இப்போது அதிமுக வேட்பாளருக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மற்றவை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.  இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள நாணியை தேடி வருகின்றனர். கொண்டாட்டத்தின் போது ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A youth Man kills killed during election victory celebration


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->