தனக்கு உயிர்கொடுத்து தாயிற்காக, தனது உயிரையே கொடுத்த மகன்!! உயிரை உலுக்கும் உண்மை சம்பவம்!!
A men suicide in coimbatore for mother
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே எலப்பாழ தோட்டத்தை சேர்ந்த மனோகரன் (47) என்பவர் கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது தாய் கற்பகம் உடல்நலம் பாதிப்பு காரணமாக இறந்துவிட்டார்.
இதனால், மனோகரன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். திருமணம் செய்துகொள்வதை மனோகரனை தனிமை ரொம்பவே வாட்டியுள்ளது. மேலும், தாயின் பிரிவும் தாங்க முடியவில்லை. இதனால், வாழ்வில் வெறுப்படைந்த மனோகரன் தற்கொலை எண்ணம் கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுற்குறித்து பொதுமக்கள் சார்பில் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீது கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
English Summary
A men suicide in coimbatore for mother