ஆத்தூரில் ஆறுவயது சிறுமியை கற்பழிக்க முயன்ற தலித் வாலிபர்!! கொந்தளித்த பாமகவினர்!!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே கீரிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியை கொண்டையம்பள்ளி, அரசு துப்புரவாளர் பணி செய்யும் கல்யாணசுந்தரம் (45) என்பவர் கற்பழிக்க முயன்றுள்ளார். 

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே கல்யாணசுந்தரம் என்ற தலித் வாலிபர் கொண்டையம்பள்ளியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வயது 45 ஆகும். 

இவர் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த வித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஆறு வயது சிறுமியை கற்பழிக்க முயன்றுள்ளார். 

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எம். பி.நடராஜன் என்பவர் தலைமையில் கீரிப்பட்டி ஊர்பொதுமக்கள் மற்றும், பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A dhalit men trying to rape small girl


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->