ஒருவருக்கு தலா 5,000 ரூபாய்.. தமிழக அரசு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று மேலும் 1162 பேருக்கு கொரோனா தொற்று, பாதிப்பு எண்ணிக்கை 23495 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் 11 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 184ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 15,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு. இதுவரை இல்லாத அளவாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,770ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 413 பேர் குணமடைந்து வீடு திருப்பி உள்ளனர். மொத்தமாக 13,170 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நாடக கலைஞர்கள் மற்றும் நாடக கலைகுழுக்களுக்கு இசை கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதி உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 5,000 வீதம் 100 கலைஞர்களுக்கும், கலைகுழு ஒவ்வொன்றுக்கும் ரூ10, 000 வீதம் 100 கலைகுழுக்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5000 financial assistance in dramatic arts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->