திருச்சியின் முக்கிய பகுதிகளில் இன்று (செப்-27) மின்தடை அறிவிப்பு.!
27.09.2022 power cut places in Trichy
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று திருச்சியில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.
இது குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், எந்தெந்த பகுதிகளுக்கு இன்று (செப்டம்பர் 27) மின்தடை என்பது குறித்து பார்க்கலாம்.
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல், மலைக்கோட்டை பிரிவு, சிறுகனூர், ஆகிய துணை மின் நிலையங்களில் 27ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மலைக்கோட்டை பிரிவுக்கு உட்பட்ட சின்ன கடைவீதி, இ.பி ரோடு, சூப்பர் பஜார், என்.எஸ்.பி ரோடு, சிங்காரத்தோப்பு, காசிபாளையம், ஆனந்தா அவன்யூ, பெரிய கடைவீதி மற்றும் பாபு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9:30 மணி முதல் பகல் ஒரு மணி வரை மின்தடை ஏற்படும்.
திருவானைக்காவலில் தெற்கு உள் வீதி,
வடக்கு உள் வீதி, சன்னதி வீதி, ஒத்த தெரு, நரியன் தெரு, சீனிவாச நகர், அம்பேத்கர் நகர், நெல்சன் ரோடு, அருள்முருகன் கார்டன், பஞ்சகரை ரோடு, ஏ.யூ.டி நகர், காந்தி ரோடு, ராகவேந்திரா கார்டன், கும்பகோணம் சாலை டிரங்க் ரோடு, எம்.கே.பேட்டை, சிவராம் நகர், கல்லணை ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, நடு கொண்டையம்பேட்டை, கீழ கொண்டையும் பேட்டை, அகிலாண்டேஸ்வரி நகர், ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, வெங்கடேஸ்வரா நகர், பொன்னுரங்கபுரம், திருவெண்ணைநல்லூர், பனையபுரம்,
திருவளர்ச்சோலை, கிளி கோடு மற்றும் உத்தமர் சீலி ஒரு லிட்டர் இடங்களில் காலை 9:45 முதல் மாலை 4 மணி வரை மின்தடை நீடிக்கும்.
சிறுகனூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறுகனூர், ஆவாரவல்லி, திருப்பட்டூர், எம் ஆர் பாளையம், சி ஆர் பாளையம், சனமங்கலம், வாழையூர், மணியாக்குறிச்சி, நெடுங்கூர், நெய் குளம், ஊட்டத்தூர், நரம்பு குறிச்சி, ரெட்டி மாங்குடி, பி கே அகரம், ஸ்ரீதேவி மங்கலம், ஜி கே பார்க், கூத்தனூர், கண்ணகுடி மற்றும் கொளக்குடி உள்ளிட்ட இடங்களில் காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின்தடை ஏற்படும்.
English Summary
27.09.2022 power cut places in Trichy