மதுரை கட்டிட விபத்து... 21 முழங்க தலைமை காவலர் உடல் தகனம்...! - Seithipunal
Seithipunal


மதுரை கட்டிட விபத்தில் உயிரிழந்த தலமைகாவலரின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழுங்க தகனம் செய்யப்பட்டது.

மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் பணிபுரியும் கண்ணன் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அவர்கள் மீது பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது.

சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார் மற்றொரு காவலரான பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மதுரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு அமைச்சர் மூர்த்தி, டிஜிபி சைலேந்திரபாபு ஆய்யோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து, தத்தனேரி மின்மயானத்தில் 21 குண்டுகள் முழங்க தலைமை காவலரின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 Mulanga Chief Constable's body cremated


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->