சிறுமியிடம் ஏடாகூடமான வேலையில் ஈடுபட்ட சிறுவர்கள்.! காத்திருந்த விபரீதம்., கவலையில் தந்தை.!  - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றது. சிறுமிகள், குழந்தைகள் என்றும் பாராமல் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அவலம் அரங்கேறி வருகின்றது. மேலும், இணையதளம் மூலமாகவும் பெண்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில், வேலூர் மாவட்டம், பாகாயம் அருகே துத்திபட்டு பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் 15 வயது சிறுமியை ஆபாசமாக படம்பிடித்து இருக்கின்றனர். 

அந்த சிறுவர்கள்களுக்கும் 17 மற்றும் 18 வயது தான் நடைபெற்று இருக்கின்றது. அவர்கள் 15 வயது சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல் அந்த வீடியோவை வைத்து சிறுமியை மிரட்டி இருக்கின்றனர். இதன் காரணமாக மிகுந்த அச்சம் அடைந்த சிறுமி பயத்தில் என்ன செய்வது என்று அறியாமல் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கின்றார். 

மகள் தற்கொலை செய்ததை கண்ட சிறுமியின் தந்தை அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 boys black mail 15 years girl in veloor


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->