டியூசனுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி 7 மாதம் கா்ப்பம்.! பாய்ந்தது வழக்கு.! - Seithipunal
Seithipunal


மதுரை அருகே திருமணம் செய்வதாக ஆசைக் வார்த்தைகள் மாணவியை கா்ப்பமாக்கிய ஆசிரியா் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை எழுமலையை பகுதியை அடுத்த எம்.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் ( வயது 35). இவா், மல்லப்புரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராகப் பனி புரிந்து வருகிறார். அதே பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படித்துவந்த  மாணவி ஒருவர் செல்வத்திடம் டியூசன் படிக்கச் சென்றுள்ளாா். அப்போது, அந்த மாணவியிடம் திருமண செய்து கொள்வதாக கூறி ஆசை காட்டி ஆசிரியா் செல்வம் பாலியல் பலத்தகாரம் செய்துள்ளாா். இதனால், அந்த மாணவி தற்போது 7 மாதம் கா்ப்பமாக உள்ளாா்.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், உசிலம்பட்டி அனைத்து மகளிா் போலீசார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12th student 7 months conceive


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->