சிறுத்தை தாக்கியதில் 10 வயது சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம், அரக்காடு பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சிறுத்தை தாக்கியதில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அரக்காடு பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை திடீரென்று சிறுத்தையொன்று தாக்கியது.‌ 

சிறுத்தை தாக்கியதில் சிறுமியின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10yearold girl died attacked a leopard


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->