கிரிக்கெட் வரலாற்றிலே அதிசயமான நிகழ்வு.! மகுடம் சூடிய இங்கிலாந்து.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது.

இதில் முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241  ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே சொதப்பி வந்ததன பின்னர் இங்கிலாந்து அணியும் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் மட்டுமே எடுத்தனர் இதனால் இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவர் விளையாடும் நிலை வந்துள்ளது.

பின்னர் சூப்பர் ஓவர் முறையில் அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. 

16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதன் மூலம் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பையை முதல் முறையாக இங்கிலாந்து அணி கைப்பற்றி சாதனை படைத்தது. 

நியூசிலாந்து அணி: 241/8

50 ஓவர்கள்

நிக்கோலஸ்: 55
லாதம்: 47
வில்லியம்சன்: 30
குப்தில்: 19

இங்கிலாந்து அணி: 241/10 50 ஓவர்கள்
ஸ்டோக்ஸ்: 84
பட்லர்: 59
பெயர்ஸ்டோ: 36
ஜேஜே ராய்: 17

சூப்பர் ஓவர்:

இங்கிலாந்து: 15/0

நியூசிலாந்து: 15/1
சூப்பர் ஓவரிலும் இரண்டு அணிகள் 15 ரன்கள் என்ற ஒரே ரன்களை அடித்தன. ஆனால் லீக் போட்டிகளில் இங்கிலாந்து அணி அதிக பவுண்டரிகள் அடித்ததால் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது

2019ஆம் ஆண்டின் உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்று சாம்பியன் ஆனது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

won the world cup in England


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->