டிஸ்சார்ஜ் ஆகும் ரிஷப் பண்ட்.?! அணிக்கு திரும்புவது எப்போது.! - பிசிசிஐ அதிகாரி.! - Seithipunal
Seithipunal


பிரபல கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவர், கொடுமையான விபத்தில் பாதிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு வழியில் கதறி துடிக்கின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரையும் அது வேதனைப்படுத்தியது. தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார்.

 உத்தரகாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வந்த பண்ட் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு சிறிய பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், அறுவைசிகிச்சை முடிந்து அவர் இந்த வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். தொடர்ந்து ஓய்வு எடுக்க போகும் அவர் மீண்டும் கிரிக்கெட் அணியில் இடம் பெற 8 முதல் 9 மாதங்கள் ஆகும் என்று பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

When rishab pant discharged information


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->