விராட் கோலி மற்றும் பும்ரா இருவருக்கும் ஓய்வு.! ரசிகர்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன் பிறகு, ஆகஸ்ட் மாதம் மேற்கு இந்திய தீவு  செல்ல உள்ளது.

இந்திய அணி மூன்று 'டி-20', 3  ஒருநாள் மற்றும் 2  டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது . முதல் 'டி-20' போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் ஆகஸ்ட் 3ல் நடைபெற உள்ளது . ஒரு நாள் தொடர் ஆகஸ்ட் மாதம், 6, டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம்.,22ல் நடைபெற உள்ளது.

Related image

இதில் டெஸ்ட் தொடரில் மட்டும் இந்திய அணியின்  கேப்டன் கோலி, வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாடுவார்கள்  எனத்தெரிகிறது. 'டி-20', ஒரு நாள் தொடரில் இவர்கள்  இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli and bumrah do not play. fans are concerned


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->