புத்திக்கு வேலை கொடுக்க.. சகுனியின் சூழ்ச்சி விளையாட்டு..! - Seithipunal
Seithipunal


தாய விளையாட்டு:

கிராமத்து விளையாட்டுக்கள் மிகவும் தொன்மை வாய்ந்தது. தற்போது கிராமத்து விளையாட்டுக்களை காண்பது என்பது மிகவும் அரிது. அரிதாகி கொண்டு வந்தாலும் இன்றுவரை பலரால் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் தாயம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடலாம்.

விளையாட தேவையானது :

நான்முக தாயக்கட்டை

ஆறு சோழிகள் அல்லது ஒரு பக்கம் தேய்த்த புளியங்கொட்டைகள் வைத்தும் விளையாடுவார்கள்.

பயன்கள் :

கைகளுக்கு வலுசேர்க்கும்.

புத்திக்கு வேலை கொடுக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thaya vilaiyattu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->