டெஸ்ட் போட்டிகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்.! உற்சாகத்தில் வீரர்கள்.!! - Seithipunal
Seithipunal


ரசிகர்கள் அதிகமாக ஒருநாள் போட்டியில் உலக கோப்பையை வரவேற்றது போலவே ஆஷஸ் தொடரும் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு ஆஷஸ் தொடர் போட்டி அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்க உள்ளது. 

இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளனர். இந்த தொடரில் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத புதிய  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆஷஸ் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்கள் பெயர் பிரிக்கப்பட்டுள்ள ஜெயசீலன் விளையாட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் எண்களும் மற்றும் பெயர்களும் இடம் பெற்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த பதிவுடன் இங்கிலாந்து அணியின் கேப்டன் புகைப்படம் உள்ளது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை பெயர் மற்றும் எண் கொண்ட ஜெர்சி வீரர்கள் விளையாடி வந்தனர் ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அப்படி எதுவும் ஜெர்சியில் இதுவரை வீரர்கள் பெயர்கள் எண்கள் பயன்படுத்தவில்லை. வரலாற்றிலேயே முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

test cricket first time change rules


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->